கீழக்கரை நகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் முஹம்மது சிராஜுதீன் அவர்களது தயார் நேற்று (05-08-2015) இரவு 10 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜ்வூன்) அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகையுடன் பழைய குத்பா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.